இந்திய நாட்டின் ஐரோப்பியர் வருகைக்கு முன்னரே, கி.பி. முதலாம் நூற்றாண்டில் கிறித்துவின் நற்செய்தி விதை இந்திய மண்ணில் ஊன்றப்பட்ட வரலாற்றைச் சுருக்கமாக இந்நூல் விளக்குகிறது.